தென்காசியில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற ரவுடிக்கு கால்முறிவு... மாவுக்கட்டுடன் சிறையில் அடைப்பு Aug 24, 2024 396 தென்காசி மாவட்டம் கடையம் அருகே போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்த சரித்திரப்பதிவேடு ரவுடி பாலமுருகனுக்கு கால் முறிந்த நிலையில், மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறைய...